Menu Close

Saayndhu Lyrics in Tamil


Saayndhu Lyrics in Tamil

சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது சாய்ந்து
சாய்ந்து நீ பாா்க்கும்போது
அடடா ஹே..

சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே.. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது அடடா
ஹே விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச அடடா
வேறு என்ன பேச

சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே.. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது
அடடா ஹே

என் தாயை
போல ஒரு பெண்ணை
தேடி உன்னை கண்டு
கொண்டேன்

ஒஹோ.. என்
தந்தை தோழன் ஒன்றான
ஆணை நான் கண்டு கொண்டேன்

அழகான உந்தன்
மாகோலம் அதை கேட்கும்
எந்தன் வாசல்

காலம் வந்து
வந்து கோலமிடும்

உன் கண்ணை
பாா்த்தாலே.. முன்
ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும்
நாம்
சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே.. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது
அடடா ஹே

கை வீசி காற்றில்
நீ பேசும் அழகில் மெய்யாகும்
பொய்யும்

என் மாா்பில்
வீசும் உன் கூந்தல்
வாசம் ஏதேதோ செய்யும்

என் வீட்டில்
வரும் உன் பாதம்
எந்நாளும் இது போதும்

இன்னும் இன்னும்
என்ன தொலை தூரத்தில்

ஆள் யாரும்
பாா்க்காமல் தடயங்கள்
இல்லாமல் அன்பால்
உன்னை நானும் கொள்வேன்

சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே.. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது அடடா
ஹே விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச அடடா
வேறு என்ன பேச

சாய்ந்து சாய்ந்து
நீ பாா்க்கும்போது அடடா
ஹே.. சோ்ந்து சோ்ந்து
நிழல் போகும்போது
அடடா ஹே.. ..

Saayndhu Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe for latest updates

Loading